ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு மையத்தில் நுழைந்த போலீசார்

ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்பட்டு வந்த, மேனஸ் தீவில் உள்ள, தஞ்சம் கோரி வந்தோர் தடுப்பு மையத்தில் பப்புவா நியூ கினியா காவல் துறையினர் நுழைந்துள்ளதை ஆஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. போர் உள்ளிட்ட காரணங்களால் பிற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வந்தவர்களை பசிபிஃக் பெருங்கடலில் உள்ள சிறிய நாடான மேனஸ் தீவு மற்றும் நௌருவில் உள்ள தனது தடுப்பு மையத்தில் ஆஸ்திரேலிய அரசு தங்க வைத்தது. அது சட்டவிரோதமானது என்றும் தஞ்சம் கோரி … Continue reading ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு மையத்தில் நுழைந்த போலீசார்